மேட்டுப்பாளையத்தில் 17 பேர் சுவர் இடிந்து பலியான சம்பவம்: போராட்டம் நடத்திய தமிழ்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 25 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது குற்றவியல் நீதிமன்றம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு போராடிய தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் உட்பட 25 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதியபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு போராடிய தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் உட்பட 25 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதியபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பு ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில் ஜாமின் மறுக்கபட்டது.

இந்த நிலையில் இன்று மீன்டும் ஜாமின் கோரி 25 பேரும் மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாதிஸ்ட்ரேட் ரிகான பர்வினா கைது செய்யபட்டவர்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...