டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு பி.ஆர். நடராஜன் எம்.பி மலர்தூவி மரியாதை

கோவை: டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி கோவை டாடாபாத் உணவு குடோன் பகுதியில் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவை: டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி கோவை டாடாபாத் உணவு குடோன் பகுதியில் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் கூறியதாவது:-

தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பெரியார் உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு விதமான சமூக அமைப்புகள் தொடர்ந்து கோவை மாநகரின் மையப்பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதை உடனடியாக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக முடிவெடுத்து சிலையை நிறுவ உத்தரவு வழங்க வேண்டும் என்றார்.

மேட்டுப்பாளையத்தில் 117 பேர் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாகை. திருவள்ளுவன் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு வந்த முதலமைச்சர் மக்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார். அவர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த உடனேயே இவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் முடிந்து விடுகிறது. அதனால் உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...