திருப்பூரில் 15 நிமிடங்களில் 214 வகை யோகா செய்து அசத்திய மாணவர்கள்

திருப்பூர்: திருப்பூரில் சைதன்யா பள்ளி மாணவர்கள் சார்பில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 15 நிமிடங்களில் 214 வகையான யோகாசனங்களைச் செய்து காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூரில் சைதன்யா பள்ளி மாணவர்கள் சார்பில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 15 நிமிடங்களில் 214 வகையான யோகாசனங்களைச் செய்து காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 390 கிளைகளை கொண்ட சைதன்யா பள்ளி மாணவர்கள் சார்பில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 15 நிமிடங்களில் 214 வகையான யோகாசனங்களைச் செய்து காண்பிக்கும் வகையில் சைதன்யா பள்ளியின் 390 கிளைகளை சேர்ந்த 76 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே நேரத்தில் உலக சாதனைக்காக யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாநகரில் உள்ள கிளை சார்பாக கலந்து கொண்ட மாணவர்களின் யோகா நிகழ்ச்சி திருப்பூர் சிக்கண்ணா அரசு ஆண்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் 15 நிமிடங்களில் எவ்வித இடைவெளியும் இல்லாமல் 214 வகை யோகாசன முத்திரைகளைச் செய்து காண்பித்து அசத்தினர். 



இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...