கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் உள்ள ஏ.டி.காலனியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில 17 பேர் பரிதாபமாக இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் உள்ள ஏ.டி.காலனியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில 17 பேர் பரிதாபமாக இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இதில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்தினை நேரில் பார்வையிட்டு பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் சுவர் இடிந்து விழுந்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று பாதிக்கபட்டவர்களின் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாயும் முதலசமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 6 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலையும், சேதமடைந்த வீடுகளை கட்டிதரப்படும் என்று புதிய வீடுகள் அளிக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அத்துடன் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் ஆண்டு தோறும் கணக்கெடுத்து புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் தெரிவித்தரார்.
17 பேரின் உயிரிழப்புக்கு காரணமான சுற்றுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவ சுப்பிரமனியம் கைது செய்யபட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் இதில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்தினை நேரில் பார்வையிட்டு பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் சுவர் இடிந்து விழுந்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று பாதிக்கபட்டவர்களின் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாயும் முதலசமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 6 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலையும், சேதமடைந்த வீடுகளை கட்டிதரப்படும் என்று புதிய வீடுகள் அளிக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அத்துடன் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் ஆண்டு தோறும் கணக்கெடுத்து புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் தெரிவித்தரார்.
17 பேரின் உயிரிழப்புக்கு காரணமான சுற்றுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவ சுப்பிரமனியம் கைது செய்யபட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டும் என தெரிவித்தார்.