கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 63வது வார்டுக்குட்பட்ட சிங்காநல்லூர் குளத்தை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.12.55 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 63வது வார்டுக்குட்பட்ட சிங்காநல்லூர் குளத்தை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.12.55 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் செல்வம், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் செல்வம், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.