நீலகிரி: நீலகிரியில் பெய்யும் தொடர் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் காேத்தகிரி வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரியில் பெய்யும் தொடர் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் காேத்தகிரி வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர். கோத்தகிரி, குந்தா போன்ற பகுதிகளில் மழையின் காரணமாக குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையி்ல் மரப்பாலம் மாதாகெபி, லால்ஸ் பால்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் காேத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன.
தொடர் கனமழை காரணமாக பாெது மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குன்னூர் உதகை இடையேயான மலை ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், குன்னூர் கிருஷ்ணாபும் பகுதியி்ல் உள்ள ஆற்றில் வெள்ளப் பெறுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் செல்வாேர் கவனமுடன் வாகனங்ளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர். கோத்தகிரி, குந்தா போன்ற பகுதிகளில் மழையின் காரணமாக குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையி்ல் மரப்பாலம் மாதாகெபி, லால்ஸ் பால்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் காேத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன.
தொடர் கனமழை காரணமாக பாெது மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குன்னூர் உதகை இடையேயான மலை ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், குன்னூர் கிருஷ்ணாபும் பகுதியி்ல் உள்ள ஆற்றில் வெள்ளப் பெறுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் செல்வாேர் கவனமுடன் வாகனங்ளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.