கோவை: கோவை மாவட்ட காவலர்களுக்கு மன அழுத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும், அதற்குத் தீர்வு காணும் வகையில் கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட காவலர்களுக்கு மன அழுத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும், அதற்குத் தீர்வு காணும் வகையில் கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரிலும், கோவை காவல் சரக காவல்துறை துணைத்தலைவர் கார்த்திகேயன் ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும், கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஐபிஎஸ் அவர்களின் தலைமையில் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில், கேட்வே கிளினிக்ஸ் & ஹாஸ்பிடல் மற்றும் ஸ்ரீ ரமணா மகரிஷி ட்ரஸ்ட் இணைந்து கோவை மாவட்ட காவலர்களுக்கு மன அழுத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இதில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 150 காவலர்கள் பங்கேற்றனர்.
கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரிலும், கோவை காவல் சரக காவல்துறை துணைத்தலைவர் கார்த்திகேயன் ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும், கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஐபிஎஸ் அவர்களின் தலைமையில் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில், கேட்வே கிளினிக்ஸ் & ஹாஸ்பிடல் மற்றும் ஸ்ரீ ரமணா மகரிஷி ட்ரஸ்ட் இணைந்து கோவை மாவட்ட காவலர்களுக்கு மன அழுத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இதில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 150 காவலர்கள் பங்கேற்றனர்.