நீலகிரியில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி; முகப்பு விளக்குகளுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டமும் அவ்வப்போது சாரல் மழையும் காணப்படுவதால் வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளுடன் வாகனங்களை இயக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டமும் அவ்வப்போது சாரல் மழையும் காணப்படுவதால் வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளுடன் வாகனங்களை இயக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி போன்றப்பகுதிகளி்ல் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதல் குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டமும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழையுடன் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் சுற்றுலா வந்தவர்களில் பலரும் காலை சில மணி நேரம் விடுதிகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்த வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். 



மேலும், பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளுடன் வாகனங்களை இயக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...