பொதுப்பணி துறை பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருப்பவர் ரமேஷ் இவர் நீலகிரி மாவட்ட முன்னால் கலெக்டர் சங்கருக்கு உதவியாளராக பணியாற்றினார். இவரது மைத்துனர் ரத்னவேல் பொதுப்பணி துறையில் என்ஜினீராக பணிபுரிந்து வருகிறார், இந்தநிலையில் இவர் உதகையில் பணிபுரிந்த போது ரமேஷ் பல சலுகைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருப்பவர் ரமேஷ் இவர் நீலகிரி மாவட்ட முன்னால் கலெக்டர் சங்கருக்கு உதவியாளராக பணியாற்றினார். இவரது மைத்துனர் ரத்னவேல் பொதுப்பணி துறையில் என்ஜினீராக பணிபுரிந்து வருகிறார், இந்தநிலையில் இவர் உதகையில் பணிபுரிந்த போது ரமேஷ் பல சலுகைகள் வழங்கியதாக கூறப்படுகிறது. 

இதன் மூலம் லட்சகணக்கான பணம் சேர்த்தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கோவையில் பணிபுரியும் ரத்னவேல் மீது வருமானத்திற்கு அதிகாமாக சொத்து சேர்த்ததாக உதகை லஞ்ச ஒழிப்பு போலிசார் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அன்று வழக்கு பதிவு செய்தனர். 

இந்திலையில் இன்று புதன் கிழமை இரவு லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி தட்சணாமூர்த்தி தலைமையில் போலிசார் உதகை கலெக்டர் அலுவலகம் அருகே இருக்கும் ரமேஷ் மற்றும் ரத்னவேல் ஆகியோரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தி வழக்குக்கு தேவையான 23 ஆவணங்கள் கைப்பற்றி சென்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...