திருப்பூரில் உடல்நலக்குறைவு காரணமாக வயதான தம்பதியர் தூக்கு போட்டு தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட மாகாளியம்மன் கோவில் தெரு முதல் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 78). இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 68). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட மாகாளியம்மன் கோவில் தெரு முதல் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 78). இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 68). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் முத்துலட்சுமி இருவருக்கும் மூட்டு வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தங்கள் அன்றாட செய்யும் பணிகளை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். தங்கள் உதவிட யாரும் இல்லை என மனவேதனையில் இருந்ததாக கூறப்படும் கணவன் மனைவி இருவரும் தாங்கள் வசிக்கும் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். 

இதுகுறித்து வீட்டில் அருகில் இருந்தவர்கள் திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி.



திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 



மேலும் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...