கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அட்டகட்டியிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக பயிற்சி மையத்தில் வால்பாறை தாலுகாவை சுற்றி உள்ள தேயிலை தோட்ட பகுதிகளுக்குள் வன விலங்குகளின் நடமாட்டம் மற்றும் வன விலங்குகளிடம் இருந்து தொழிலாளர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்ற கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட வன அலுவலர், மாரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அட்டகட்டியிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக பயிற்சி மையத்தில் வால்பாறை தாலுகாவை சுற்றி உள்ள தேயிலை தோட்ட பகுதிகளுக்குள் வன விலங்குகளின் நடமாட்டம் மற்றும் வன விலங்குகளிடம் இருந்து தொழிலாளர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்ற கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட வன அலுவலர், மாரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் மற்றும் வால்பாறை வனச்சரகர் செந்தில்குமார், மற்றும் 50க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

இரவு நேரங்களில் வனத்துறையினருடன் நிர்வாகத்தினரும் இனைந்து ரோந்து பணிகளை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.