ராட்சசி படப்பாணியில் உதகையில் ஒரு கீதா ராணி..! தலைமையாசிரியராக நியமிக்க கோரி ஆட்சியரிடம் மாணவர்கள் மனு

நீலகிரி: உதகையிலுள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் பணிபுரிந்த பள்ளி துணை தலைமையாசிரியை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதே பள்ளியில் அவரை தலைமையாசிரியராக நியமிக்க வேண்டுமென அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: உதகையிலுள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் பணிபுரிந்த பள்ளி துணை தலைமையாசிரியை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதே பள்ளியில் அவரை தலைமையாசிரியராக நியமிக்க வேண்டுமென அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உதகை மெயின் பஜாரில் துணை தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆசிரியை வனிதா. இவர், தன்னுடைய சொந்த செலவில் பல நலத்திட்டங்களை இப்பள்ளிக்கு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர், இப்பள்ளியில் இருந்து வேறு ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுச் சென்றுள்ளார்.

சென்ற வருடம் கல்வி ஆண்டின் இறுதியில் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 5 பேர் மட்டுமே இருந்த நிலையில், பள்ளியை மூடும் சூழ்நிலை உருவானதாகவும், தற்போது ஆசிரியை வனிதா அவர்களின் முயற்சியால் இந்த வருடம் பள்ளியில் 35 குழந்தைகள் பயின்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.



எனவே, குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர் வனிதாவை இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி நியமனம் செய்ய வேண்டும் என பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...