நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரவுநேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரவுநேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக நள்ளிரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு திடீரென கனமழை பெய்யத் துவங்கியது.

உதகையில் இடி மின்னலுடன் இரவுநேரம் மட்டும் மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் வழக்கத்துக்கு அதிகமான குளிர்ந்த காற்று வீசி வருகின்றது. இந்த மழை மற்றும் காற்றால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக நள்ளிரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு திடீரென கனமழை பெய்யத் துவங்கியது.

உதகையில் இடி மின்னலுடன் இரவுநேரம் மட்டும் மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் வழக்கத்துக்கு அதிகமான குளிர்ந்த காற்று வீசி வருகின்றது. இந்த மழை மற்றும் காற்றால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.