கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இராசாமணி, ஒவ்வொரு நோயாளியையும் நோயாளியின் உறவினர்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இராசாமணி, ஒவ்வொரு நோயாளியையும் நோயாளியின் உறவினர்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

தினமும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்லும் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் வசதி கழிப்பறை வசதி, நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இருப்பிடங்கள், அதேபோல சிகிச்சையில் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.



இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் இராசாமணி கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நேரடியாக ஒவ்வொரு நோயாளியையும் நோயாளியின் உறவினர்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.



கோவை மாவட்ட ஆட்சியரின் இந்த தீடீர் ஆய்வின் காரணமாக அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...