போக்குவரத்து மாற்றம்: சாலை சீரமைப்பு பணி காரணமாக ஊட்டி-மஞ்சூர் சாலை போக்குவரத்து மூடல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த, 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில், அடிக்கடி நிலச்சரிவு காரணமாக நீலகிரியின் பல பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த, 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில், அடிக்கடி நிலச்சரிவு காரணமாக நீலகிரியின் பல பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டது.

சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டதாலும், மரங்கள் விழுந்ததாலும் ஊட்டி - மஞ்சூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சாலை சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், ஊட்டி - மஞ்சூர் இடையிலான சாலை போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் பாலகோலா-ஆதிகரட்டி-கைக்கட்டி பாதை வழியாக திருப்பி விடப்படுகின்றன. இரு சக்கர வாகனங்கள் ஊட்டி-மஞ்சூர் பிரதான சாலையைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...