கோவை: கோவை மாநகராட்சி காந்தி பூங்கா அருகில் தடாகம் சாலை, சலிவன் வீதி சந்திப்பில் பாதாள சாக்கடை குழாய் மற்றும் மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை மாநகராட்சி பணியாளர்களால் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி காந்தி பூங்கா அருகில் தடாகம் சாலை, சலிவன் வீதி சந்திப்பில் பாதாள சாக்கடை குழாய் மற்றும் மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை மாநகராட்சி பணியாளர்களால் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பணிகளை நல்லமுறையில் விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் ஆ.இலட்சுமணன், மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர்.ரவி, ஏ.ஜே.செந்தல்அரசன் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இப்பணிகளை நல்லமுறையில் விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் ஆ.இலட்சுமணன், மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர்.ரவி, ஏ.ஜே.செந்தல்அரசன் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.