கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் குறிச்சி குளம்; விரைவில் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்

கோவை: கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் குறிச்சி குளம் வந்துள்ள நிலையில் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை: கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் குறிச்சி குளம் வந்துள்ள நிலையில் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி குளம், செல்வ சிந்தாமணி குளம், பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளங்கள் என 8 குளங்கள் உள்ளன.

இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பொதுப்பணி துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கோவை குறிச்சி குளத்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கேட்டு, மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அதற்கான பணிகள் செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது பொதுப்பணித்துறை குறிச்சி குளத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறுகையில், குறிச்சி குளம் இனி மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட உள்ளதாக கூறினார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "குறிச்சி குளம் கரையை சேதப்படுத்தக்கூடாது, கழிவுநீர் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்," என்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...