தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும்‌ வகையில் பணியாற்றியவர்கள்‌ கபீர்புரஸ்கார்‌ விருது பெற விண்ணப்பிக்கலாம்‌ - மாவட்ட ஆட்சியர்‌

கோவை: சமுதாய நல்லிணக்கம்‌ மற்றும்‌ தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும்‌ வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள்‌ கபீர்புரஸ்கார்‌ விருது பெற விண்ணப்பிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்.

கோவை: சமுதாய நல்லிணக்கம்‌ மற்றும்‌ தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும்‌ வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள்‌ கபீர்புரஸ்கார்‌ விருது பெற விண்ணப்பிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்.

நமது தேசத்திற்கு நற்பெயரையும்‌, புகழையும்‌ ஈட்டித்தரும்‌ வகையில்‌ சமுதாய நல்லிணக்கத்திற்காகவும்‌ தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும்‌ வகையிலும்‌ சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டு தோறும்‌ கபீர்புரஸ்கார்‌ விருது வழங்கி வருகிறது.

அதன்படி 2019-20ம்‌ ஆண்டிற்கான கபீர்புரஸ்கார்‌ விருதிற்கான விண்ணப்பங்கள்‌ தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர்‌ அலுவலகத்தில்‌ பெற்றுக்கொள்ளலாம்‌. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும்‌ இளைஞர்‌ நலன்‌ அலுவலகத்தில்‌ வரும் 25.11.2019 - அன்றுக்குள்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌ என மாவட்ட விளையாட்டு மற்றும்‌ இளைஞர்‌ நலன் அலுவலர் தெரிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...