நீலகிரி: உதகை மைசூர் சாலையில் கல்லட்டி மலைப்பாதையில் பூத்துள்ள காட்டுச் சூரியகாந்தி மலர்கள் இப்பகுதி வழியாக வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
நீலகிரி: உதகை மைசூர் சாலையில் கல்லட்டி மலைப்பாதையில் பூத்துள்ள காட்டுச் சூரியகாந்தி மலர்கள் இப்பகுதி வழியாக வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளுகுளு காலநிலை நிலவி வருவதாலும் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் உதகையில் இருந்து மைசூர் செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் காட்டுச் சூரியகாந்தி மலர்கள் மலரத் துவங்கியுள்ளன.

இவை இந்த வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கின்றன. இந்த மலர்கள் இன்னும் மூன்று மாதங்கள் பசுமையான மலைகளில், மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்குவதால் இந்த சாலையில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளுகுளு காலநிலை நிலவி வருவதாலும் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் உதகையில் இருந்து மைசூர் செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் காட்டுச் சூரியகாந்தி மலர்கள் மலரத் துவங்கியுள்ளன.

இவை இந்த வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கின்றன. இந்த மலர்கள் இன்னும் மூன்று மாதங்கள் பசுமையான மலைகளில், மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்குவதால் இந்த சாலையில் பயணிப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.