கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் சுகாதார அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் சுகாதார அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர், உக்கடம் மேம்பாலம் விரிவாக்கப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகராட்சி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர், உக்கடம் மேம்பாலம் விரிவாக்கப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகராட்சி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.