குடியிருப்பு பகுதியில் குப்பை பிரிக்கும் இயந்திரத்தை வைக்க அனுமதிக்க மாட்டோம்; 200 க்கும் மேற்பட்டோர் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நீலகிரி: உதகை அருகே மேலூர் ஊராட்சிக்குட்பட்ட மேல் தைலமலை பகுதியில் அடிப்படை வசதிகளை கேட்டும் குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரத்தை அப்பகுதியில் வைக்கக் கூடாது என 200 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

நீலகிரி: உதகை அருகே மேலூர் ஊராட்சிக்குட்பட்ட மேல் தைலமலை பகுதியில் அடிப்படை வசதிகளை கேட்டும் குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரத்தை அப்பகுதியில் வைக்கக் கூடாது என 200 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



இப்பகுதியை சுற்றியுள்ள சுமார் ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் குறிப்பாக பேருந்து வசதியும் குடிநீரும் வழங்க வேண்டும் என முக்கிய கோரிக்கையாக இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்துள்ள நிலையில், இப்பகுதியில் குப்பை பிரிக்கும் இயந்திரம் நிறுவப்பட உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களால் குழந்தைகள் பெண்கள் மற்றும் வயதானவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதனால், இப்பகுதியில் நிறுவப்பட உள்ள குப்பை இயந்திரத்தை அப்பகுதியில் வைக்க கூடாது எனவும் இயந்திரம் வைத்தால் அப்பகுதி உள்ள பொதுமக்கள் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....