அயோத்தி வழக்கு தீர்ப்பால் வெறிச்சோடி காணப்பட்ட நீலகிரி சுற்றுலா தலங்கள்

நீலகிரி: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

நீலகிரி: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.



நீலகிரி மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களை அனுபவிக்க இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் தமிழகம் மட்டுமில்லாது கேரளா, கர்நாடகாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவி்ல் வருகை தருவர்.



இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு வெளியான சூழலில் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் காலை 7 மணி முதலே தாவரவியல் பூங்கா, உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.



இதன் காரணமாக சனி, ஞாயிறு விடுமுறை வியாபாரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...