குன்னூர் அருகே 33 சவரன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரொக்கப் பணம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தில் கடந்த மாதம் நகைகள் மற்றும் பணம் திருட்டு சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தில் கடந்த மாதம் நகைகள் மற்றும் பணம் திருட்டு சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்

குன்னுார் அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தில் கடந்த மாதம் மாசி என்பவர் வீட்டில் சுமார் 33 1/2 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரொக்கப் பணம் திருட்டு போனது, இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் 

தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அருவங்காடு பகுதியில் வெலிங்டன் காவல் ஆய்வாளர் ஆனந்த தலைமையில் வாகன சோதனை நடைப்பெற்று வந்தது.

இந்த நிலையில் பெட்டட்டி பகுதியை சேர்ந்த குமார் வாகனத்தை ஒட்டி வந்த போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குபின் முரணாக பதில் கூறிய நிலையில் அருவங்காடு காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரை விசாரணை மேற்கொண்டதில் மாசி என்பவர் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். 



இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து 29 I/2 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று இரவு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...