திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்க் பேரணியை அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்க் பேரணியை அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 1வது மண்டல அலுவலகத்தில் இருந்து ஏவிசி தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்க் பேரணி நடைபெற்றது.
இதில், புற்றுநோய் பரவாமல் தடுப்பது, புற்றுநோய்க்கு முறையான மருத்துவ முறையை பின்பற்றுவது உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங்க் மூலம் பேரணியாக சென்றனர். இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 1வது மண்டல அலுவலகத்தில் இருந்து ஏவிசி தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்க் பேரணி நடைபெற்றது.
இதில், புற்றுநோய் பரவாமல் தடுப்பது, புற்றுநோய்க்கு முறையான மருத்துவ முறையை பின்பற்றுவது உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங்க் மூலம் பேரணியாக சென்றனர். இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.