நீலகிரியில் தொடர் மழை காரணமாக அரசு தேயிலை ஏலத்தின் விலையில் ஏற்றம் இறக்கம்

நீலகிரி: நீலகிரியில் கடந்த வாரம் முழுவதும் பெய்த பலத்த மழையின் காரணமாக அரசு தேயிலை ஏலத்தில் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டதாக வர்த்தகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நீலகிரி: நீலகிரியில் கடந்த வாரம் முழுவதும் பெய்த பலத்த மழையின் காரணமாக அரசு தேயிலை ஏலத்தில் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டதாக வர்த்தகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குன்னூர் அரசு டீசர்வ் ஏலம் ஒவ்வொரு புதன் கிழமையும் குன்னூர் இன்ட்கோ தேயிலை ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற தேயிலை தூள் ஏலத்தில் நீலகிரியில் உள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள் ஏலத்திற்கு வந்தன.



இதில், மூன்று லட்ச கிலோ வரை தேயிலை விற்பனைக்கு வந்தது. சராசரியாக தூள் ரகம் ரூபாய் 65 முதல் 85 வரையிலும், இலை ரகம் ரூபாய் 62 முதல் 75 வரையிலும் விற்பனையானது.

கடந்த வாரம் முழுவதும் பெய்த பலத்த மழையின் காரணமாக, தரத்தில் மாற்றம் இருந்ததால் விலையிலும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டதாக வர்த்தகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...