கோவை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் உறுப்பினர்கள் இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல் மற்றும் பிற தொண்டு பணிகளை ஏற்பாடு செய்த அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.
கோவை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் உறுப்பினர்கள் இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல் மற்றும் பிற தொண்டு பணிகளை ஏற்பாடு செய்த அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.

வருகிற 7ம் தேதி கமல்ஹாசன் தனது 64ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் பொள்ளாச்சியில் உள்ள பகுதி அலுவலகத்தில் இரத்ததான முகாமை நடத்தினர். இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் அவர்களால் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த குழுவினர் இரத்ததான முகாமில் கொடுக்கப்பட்ட ரத்தத்தை சேகரித்தனர்.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அபிராமி மகேந்திரன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் பொள்ளாச்சியின் அமபராம்பாளையத்தில் அங்கன்வாடி மாணவர்களுக்கு தூங்குவதற்கான பாயை வழங்கினர்.
மேலும், கமல்ஹாசனின் 65வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கட்சியின் உறுப்பினர்கள் அச்சிப்பட்டியில் 65 மரக்கன்றுகளை நட்டனர்.

வருகிற 7ம் தேதி கமல்ஹாசன் தனது 64ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் பொள்ளாச்சியில் உள்ள பகுதி அலுவலகத்தில் இரத்ததான முகாமை நடத்தினர். இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் அவர்களால் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த குழுவினர் இரத்ததான முகாமில் கொடுக்கப்பட்ட ரத்தத்தை சேகரித்தனர்.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அபிராமி மகேந்திரன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் பொள்ளாச்சியின் அமபராம்பாளையத்தில் அங்கன்வாடி மாணவர்களுக்கு தூங்குவதற்கான பாயை வழங்கினர்.
மேலும், கமல்ஹாசனின் 65வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கட்சியின் உறுப்பினர்கள் அச்சிப்பட்டியில் 65 மரக்கன்றுகளை நட்டனர்.