முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாம்; ரூ.4.51 கோடி மதிப்பில்‌ 530 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி

கோவை: தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாமில்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ 530 பயனாளிகளுக்கு ரூ.4.51 கோடி மதிப்பில்‌ அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாமில்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ 530 பயனாளிகளுக்கு ரூ.4.51 கோடி மதிப்பில்‌ அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.



கோவை மாவட்டம்‌, பெரியநாயக்கன்பாளையம்‌ ஊராட்சி ஒன்றியம்‌, அசோகபுரம்‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ இன்று (நவ., 06) தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ முகாம்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தலைமையில்‌ நடைபெற்றது.

இம்முகாமில்‌ அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி, பொதுமக்களிடம்‌ இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 530 பயனாளிகளுக்கு ரூ.4.51கோடி மதிப்பில்‌ அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.



பின்னர், தூய்மை பாரத இயக்கத்தின்‌ சார்பில்‌ திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்‌ மூலம்‌ பெரிநாயக்கன்பாளையம்‌ ஊராட்சி ஒன்றியத்திற்கு மின்கலம்‌ இயங்கு சுகாதார வாகனத்தினை, நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்‌.

இம்முகாமில்‌, மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, வி.சி. ஆறுக்குட்டி, பி. ஆர்‌.ஜி. அருண்குமார்‌, ஒ.கே.சின்னரால்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ திட்ட இயக்குநர்‌ ரமேஷ்குமார்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ பிரசன்னாஇராமசாமி, கூட்டுறவு சங்கங்களின்‌ இணைப்பதிவாளர்‌ பழனிச்சாமி, வருவாய்‌ கோட்டாட்சியர்‌ (வடக்கு) சுரேஷ்குமார்‌, உதவி இயக்குநர்‌ (பேரூராட்சிகள்‌) துவாரகநாத்‌ சிங்‌, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌ (மகளிர்‌ திட்டம்‌) செல்வராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்‌ மணிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலர்‌ பிரபாகரன்‌, மாவட்ட சமூக நல அலுவலர்‌ தங்கமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர்‌ தங்கமணி, வட்டாட்சியர்‌ மகேஷ்குமார்‌ உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....