உதகையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் குதிரைகள்; நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோ‌ரி‌க்கை

நீலகிரி : உதகை நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனனர்.

நீலகிரி : உதகை நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனனர். 



உதகை நகரில் மெயின்பஜார், கமர்ஷியல், ஏ.டி.சி., சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனை சாலைகள் என சமீபகாலமாக மாடுகள், குதிரைகள் சுற்றித்திரிந்து வருகிறது.

இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்தில் சிக்கினர். இதனால், நகரில் சுற்றித்திரியும் கால்நடைகள், குதிரைகளை கட்டுப்படுத்த, பொதுநல அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து நகரில் கண்ட இடத்தில் சுற்றித்திரிவதை தடுக்க, குதிரைகளை பதிவு செய்து, குதிரையின் உரிமையாளர்களுக்கு 'டோக்கன்' வழங்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.

இதில், சில குதிரைகளுக்கு மட்டுமே பதிவு செய்து 'டோக்கன்' பெற்ற நிலையில், பெரும்பாலான குதிரைகளை பதிவு செய்யவில்லை. இதை நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை 



இந்நிலையில், நகரில் முக்கிய சாலைகளில் மீண்டும் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக குதிரைகள், கால்நடைகள் அதிகளவில் உலா வருவதை தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...