வால்பாறையில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்

கோவை: டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வால்பாறை நகராட்சி சார்பில் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை: டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வால்பாறை நகராட்சி சார்பில் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பல்வேறு துறைகள் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை நகராட்சி ஆணையாளர் சரவணபாபு அறிவுறுத்தலின் படி வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கு பெற்ற இந்த நிகழ்வில், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ரகுபதி தலைமையில் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. திட்ட பரப்புரையாளர்கள் பிரசன்னா, சசிகலா, பத்மா, துளசிமணி, ஜெயஸ்ரீ ஆகியோர் சுற்றுப்புற சுகாதாரத்தின் அவசியம் வழிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறினர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...