கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பேரணி

கோவை : கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோவையில் நடைபெற்ற பேரணியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவை : கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோவையில் நடைபெற்ற பேரணியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தேசிய மாணவ பேரியக்கமான கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா துவக்கப்பட்டு இந்தாண்டோடு பத்தாண்டுகள் நிறைவடைந்தது. கண்ணியத்தின் பத்தாண்டுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம், பேரணிகள், இரத்ததான முகாம்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக அண்ணா சிலையில் இருந்து சமூக மாற்றத்திற்கான மாணவ பேரணியை மாநில செயலாளர் முஹம்மது தொடங்கி வைத்தார். 



இந்த பேரணியில் மாணவர்களின் கண்ணியத்தை நிலை நிறுத்துவது, சமூக மாற்றத்தில் மாணவர்களை பங்கு கொள்ள செய்வது, கல்வியில் சம உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 



இப்பேரணியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...