திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் 45 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தொடர் மழையால் மேலும் பாதிப்பு அதிகரிக்க கூடும் என்பதால், டெங்கு தடுப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் 45 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தொடர் மழையால் மேலும் பாதிப்பு அதிகரிக்க கூடும் என்பதால், டெங்கு தடுப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அப்பணிகளை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் இன்று முதலிபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் நிலவேம்பு குடிநீர் மற்றும் மருந்துகளை இலவசமாக விநியோகித்தனர்.
ஆய்வின் முடியில், அப்பகுதியில் சுகாதாரமற்ற முறையில் இருந்த நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அப்பணிகளை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் இன்று முதலிபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் நிலவேம்பு குடிநீர் மற்றும் மருந்துகளை இலவசமாக விநியோகித்தனர்.
ஆய்வின் முடியில், அப்பகுதியில் சுகாதாரமற்ற முறையில் இருந்த நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.