சர்தார்‌ வல்லபாய்‌ பட்டேல்‌ பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ சர்தார்‌ வல்லபாய்‌ பட்டேல்‌ பிறந்த தினத்தினை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள்‌ உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தலைமையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ எடுத்துக்கொண்டனர்‌.


கோவை : கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ சர்தார்‌ வல்லபாய்‌ பட்டேல்‌ பிறந்த தினத்தினை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள்‌ உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தலைமையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ எடுத்துக்கொண்டனர்‌.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்தவர். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலை நோக்கு பார்வையால் ஒன்றிணைந்த தேச நல்லுணர்வினை பேண எனது பங்களிப்பை நல்குவேன் என்ற உறுதிமொழியை அரசு ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்த உறுதிமொழி நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) உமா மகேஸ்வரி, மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...