வால்பாறையில் மான் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து: மான் மற்றும் வாலிபர் பலி

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் குரங்கு அருவி அருகே மான் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் மான் மற்றும் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் குரங்கு அருவி அருகே மான் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் மான் மற்றும் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் குரங்கு அருவி அருகே கடமான் ஒன்று ரோட்டை கடக்க முற்பட்டபோது, பொள்ளாச்சியை சேர்ந்த வடுக பாளையம் காளீஸ்வரன் என்பவர் தனது நண்பருடன் இரண்டு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த போது கடமான் மீது மோதியதில் கடமான் இறந்துவிட்டது.

மேலும், வாகனத்தை ஒட்டி வந்த காளீஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் சிறு காயத்துடன் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...