நீலகிரி முள்ளிக்கொரையில் தடையின்றி மின் வினியோகம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நீலகிரி : உதகை அருகே உள்ள முள்ளிக்கொரை மற்றும் தீட்டுக்கல் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சரியான மின் வினியோகம் இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி : உதகை அருகே உள்ள முள்ளிக்கொரை மற்றும் தீட்டுக்கல் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சரியான மின் வினியோகம் இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உதகை அருகே இரு கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மின் இணைப்பு இருப்பதில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், வனப்பகுதி வழியாக இவர்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுவதும், மழை மற்றும் காற்றில் சிறு பிரச்சினை என்றாலும் மின் வினியோகம் முற்றிலும் தடை படுவதாகவும் கூறினார். மேலும், மின்தடை ஏற்படுவதால் குழந்தைகளுக்கு படிக்கவும், இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறினர்.

எனவே, சீரான மின் வினியோகம் செய்ய நகரப்பகுதிகளிலிருந்து மின்வழி இணைப்பை இந்த இரு கிராமங்களுக்கும் தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...