சிங்காநல்லூர்‌ குளக்கரையில்‌ மரக்கன்றுகளை நட்ட சுவிட்சர்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர்

கோவை : கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை துவக்கி வைக்க வந்த சுவிட்சர்லாந்து சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிமனொட்டா சமருகா, சிங்காநல்லூர்‌ குளக்கரையில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ மரக்கன்றுகளை நட்டார்.

கோவை : கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை துவக்கி வைக்க வந்த சுவிட்சர்லாந்து சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிமனொட்டா சமருகா, சிங்காநல்லூர்‌ குளக்கரையில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ மரக்கன்றுகளை நட்டார்.



பின்னர்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்களிடம், மாநகராட்சியில்‌ ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள்‌ மற்றும்‌ கோவை மாநகராட்சியில்‌ capaCITES திட்டத்தின்‌கீழ் ஸ்விஸ்‌ நிதியுதவியுடன்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்து கேட்டறிந்தார்.



முன்னதாக, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு வந்த சுவிட்சர்லாந்து சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிமனொட்டா சமருகா அவர்களை, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

இந்நிகழ்வின்போது, இந்தியாவிற்கான ஸ்விஸ்‌ தூதுவர்‌ மேதகு.ஆண்ட்ரஸ்பாம்‌, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்‌ அம்மன்‌.கே.அரச்சுணன்‌, மாநகரப்பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...