மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தினர் தர்ணா

கோவை : மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசு மருத்துவர்கள், கடந்த ஓராண்டு காலமாக மத்திய அரசு மருத்துத்துவர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பும் எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை.



இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள விரிவுரை கூடத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த அரசு மருத்துவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பின் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...