கோவை : தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவி இன்று மூடப்பட்டுள்ளது.
கோவை : தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவி இன்று மூடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையின் அளவை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையின் அளவை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.