கோவை : கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் நிலையில் அதனை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை காவல்துறை அரசு மருத்துவமனை சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் நிலையில் அதனை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை காவல்துறை அரசு மருத்துவமனை சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து மழை மற்றும் வெயில் மாறி மாறி வருவதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வால்பாறை பகுதியில் டெங்கு காய்ச்சல் வருவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை காவல்துறை அரசு மருத்துவமனை சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வால்பாறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பாலமுருகன், நில வேம்பு கசாயத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கினார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நில வேம்பு கசாயத்தை வாங்கி பருகினர்.
இந்த நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் வீரம்மாள், அரசு மருத்துவமனை யோகா மருத்துவர் கார்த்திகேக்ஷ், சித்தா மருந்தாளுநர் பாபு, காவல்துறையினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து மழை மற்றும் வெயில் மாறி மாறி வருவதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வால்பாறை பகுதியில் டெங்கு காய்ச்சல் வருவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை காவல்துறை அரசு மருத்துவமனை சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வால்பாறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பாலமுருகன், நில வேம்பு கசாயத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கினார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நில வேம்பு கசாயத்தை வாங்கி பருகினர்.
இந்த நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் வீரம்மாள், அரசு மருத்துவமனை யோகா மருத்துவர் கார்த்திகேக்ஷ், சித்தா மருந்தாளுநர் பாபு, காவல்துறையினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.