வால்பாறையில் நாம் தமிழர் தோட்டத்தொழிலாளர் சங்கம் துவக்க விழா

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் நாம் தமிழர் தோட்டத்தொழிலாளர் சங்கம் துவக்க விழா மற்றும் கொடியேற்ற விழா நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் நாம் தமிழர் தோட்டத்தொழிலாளர் சங்கம் துவக்க விழா மற்றும் கொடியேற்ற விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தொகுதி செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். வெங்கடேசன் முன்னிலை வகித்தார். அலுவலகம் திறப்பு விழாவிற்கு பின்னர் வால்பாறை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அப்துல் வகாப் மண்டலச் செயலாளர் கனக மணிகண்டன் மராட்டிய மாநில நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம், கோவை மாவட்டம் மற்றும் வால்பாறை நகர நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...