கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் நாம் தமிழர் தோட்டத்தொழிலாளர் சங்கம் துவக்க விழா மற்றும் கொடியேற்ற விழா நடைபெற்றது.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் நாம் தமிழர் தோட்டத்தொழிலாளர் சங்கம் துவக்க விழா மற்றும் கொடியேற்ற விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தொகுதி செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். வெங்கடேசன் முன்னிலை வகித்தார். அலுவலகம் திறப்பு விழாவிற்கு பின்னர் வால்பாறை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அப்துல் வகாப் மண்டலச் செயலாளர் கனக மணிகண்டன் மராட்டிய மாநில நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம், கோவை மாவட்டம் மற்றும் வால்பாறை நகர நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு தொகுதி செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். வெங்கடேசன் முன்னிலை வகித்தார். அலுவலகம் திறப்பு விழாவிற்கு பின்னர் வால்பாறை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அப்துல் வகாப் மண்டலச் செயலாளர் கனக மணிகண்டன் மராட்டிய மாநில நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம், கோவை மாவட்டம் மற்றும் வால்பாறை நகர நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.