நீலகிரி : நீலகிரியில் வனங்கள் அழிக்கப்பட்டு, தங்கும் விடுதிகள் பெருமளவு கட்டப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நீலகிரிக்கும் தற்போது உள்ள நீலகிரிக்கும் பெருமளவு வித்தியாசம் காணப்படுவதாக சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் வேதனை தெரிவித்தார்.
நீலகிரி : நீலகிரியில் வனங்கள் அழிக்கப்பட்டு, தங்கும் விடுதிகள் பெருமளவு கட்டப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நீலகிரிக்கும் தற்போது உள்ள நீலகிரிக்கும் பெருமளவு வித்தியாசம் காணப்படுவதாக சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் வேதனை தெரிவித்தார்.
இதுகுறித்து தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் பேசுகையில், சென்னை சீதோசன நிலையாக மாறி வருவது மிகவும் வேதனை அளிப்பதாகவும் சிலை கடத்தல் விஷயத்தில் தலையிட்டதால் தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கே.தஹில் ரமணி சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் நீலகிரியில் விவசாய நிலங்களை அழித்து சொகுசு பங்களாக்கள் கட்டக்கூடாது என்று வலியுறுத்தினார்.
அதேபோல, 45 டிகிரியில் உள்ள மலைப் பகுதிகளில் கட்டடங்கள் கட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் உதகையில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து கட்டடப் பணிகள் மேற்காெண்டும், தண்ணீரை விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனம் குறித்து விரைவில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், நீலகிரியில் வனங்கள் அழிக்கப்பட்டுத் தங்கும் விடுதிகள் பெருமளவு கட்டப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நீலகிரிக்கும் தற்போது உள்ள நீலகிரிக்கும் பெருமளவு வித்தியாசம் காணப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
இதுகுறித்து தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் பேசுகையில், சென்னை சீதோசன நிலையாக மாறி வருவது மிகவும் வேதனை அளிப்பதாகவும் சிலை கடத்தல் விஷயத்தில் தலையிட்டதால் தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கே.தஹில் ரமணி சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் நீலகிரியில் விவசாய நிலங்களை அழித்து சொகுசு பங்களாக்கள் கட்டக்கூடாது என்று வலியுறுத்தினார்.
அதேபோல, 45 டிகிரியில் உள்ள மலைப் பகுதிகளில் கட்டடங்கள் கட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் உதகையில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து கட்டடப் பணிகள் மேற்காெண்டும், தண்ணீரை விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனம் குறித்து விரைவில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், நீலகிரியில் வனங்கள் அழிக்கப்பட்டுத் தங்கும் விடுதிகள் பெருமளவு கட்டப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நீலகிரிக்கும் தற்போது உள்ள நீலகிரிக்கும் பெருமளவு வித்தியாசம் காணப்படுவதாக வேதனை தெரிவித்தார்.