திருப்பூரில் பாத்திர கடையில் தீ விபத்து ; ரூ.25 லட்சம் மதிப்பிலான பாத்திர பொருட்கள் எரிந்து சேதம்

திருப்பூர் : திருப்பூரில் அதிகாலையில் பாத்திர கடையில் ஏற்பட்ட தீ விபத்தை மூன்று தீயணைப்பு வாகனங்கள் வந்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். இதில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பாத்திர பொருட்கள் எரிந்து சேதமானது.

திருப்பூர் : திருப்பூரில் அதிகாலையில் பாத்திர கடையில் ஏற்பட்ட தீ விபத்தை மூன்று தீயணைப்பு வாகனங்கள் வந்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். இதில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பாத்திர பொருட்கள் எரிந்து சேதமானது.



திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் ஜீகாராம் என்பவருக்கு சொந்தமான பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் பாத்திர கடையில் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியுள்ளது. இதனையடுத்து, கடைக்குள் படுத்திருந்த ஜீகாராம் மற்றும் ஊழியர் சுவர் ஏறி எட்டி குதித்து வெளியில் தப்பி சென்றனர்.



இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் வந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயை அணைத்தனர். கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பித்தளை, செம்பு மற்றும் சில்வர் முற்றிலும் எரிந்து சேதமாகியது. சேதமாகிய பொருட்களின் மதிப்பு 25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...