திருப்பூரில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி ; ஆர்வத்துடன் பங்கேற்ற மழலைகள்

திருப்பூர் : திருப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்வில் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஐயப்பன் கோவில் நம்பூதிரிகள் தங்கவேல் மூலம் குழந்தைகளின் நாவில் ஒம் ஹரி என்றும், பச்சரிசியில் அ, ஆ, என்று எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர் : திருப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்வில் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஐயப்பன் கோவில் நம்பூதிரிகள் தங்கவேல் மூலம் குழந்தைகளின் நாவில் ஒம் ஹரி என்றும், பச்சரிசியில் அ, ஆ, என்று எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்வான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இந்த வருடமும் விஜயதசமி தினமான இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஐயப்பன் கோவில் நம்பூதிரிகள் தங்கவேல் மூலம் குழந்தைகளின் நாவில் ஒம் ஹரி என்றும், பச்சரிசியில் அ, ஆ என்று எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது,

இந்த அகரம் எழுதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் எழுது பொருட்கள், சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...