நீலகிரி தேயிலை தோட்டங்களில் உலா வரும் ஆண் காட்டு யானைகள் ; வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே சுற்றி உள்ள தேயிலைத் தோட்டங்களில் உலா வரும் ஆண் காட்டு யானைகளால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே சுற்றி உள்ள தேயிலைத் தோட்டங்களில் உலா வரும் ஆண் காட்டு யானைகளால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.



நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உதகை, கொலக்கம்பை, தூதூ் மட்டம், குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.



இந்நிலையில், உதகை அருகே உள்ள தும்மனட்டி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஆண் காட்டுயானைகள் அவ்வப்பாேது உலா வந்திருக்கின்றன.

இதன் காரணமாக, இப்பகுதி தொழிலாளர்கள் தேயிலைகளை பறிக்க செல்லாமல் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...