புதிய சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வலியுறுத்தி வால்பாறையில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் தி.மு.க தொழிற்சங்கமான எல்.பி.எப் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் தி.மு.க தொழிற்சங்கமான எல்.பி.எப் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் வால்பாறை எல்.பி.எப் சங்கத்தின் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கடந்த ஆண்டு முடிவுற்ற சம்பள ஒப்பந்தத்தை அடுத்து தமிழக அரசு உடனடியாக புதிய ஒப்பந்தம் போட வலியுறுத்தியும் தொழிலாளர்களை ஏமாற்றாதே என கோகஷமிட்டனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...