காந்தியடிகளின் 151வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தியடிகள் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணுவுக்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சி விருது வழங்கப்பட்டது.
காந்தியடிகளின் 151வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தியடிகள் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணுவுக்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சி விருது வழங்கப்பட்டது.

கோவை இடையர்பாளையம் காந்தியடிகள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நல்லக்கண்ணுவுக்கு இவ்விருதும் 25 ஆயிரம் ரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காந்தி கிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மார்க்கண்டன், கவிஞர் புவியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கோவை இடையர்பாளையம் காந்தியடிகள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நல்லக்கண்ணுவுக்கு இவ்விருதும் 25 ஆயிரம் ரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காந்தி கிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மார்க்கண்டன், கவிஞர் புவியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
