திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு டீ கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்புத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு டீ கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்புத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது குமாரசாமி காலனி பகுதியில் கலப்பட டீத்தூள் பதிக்க வைக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து ஆய்வு மேற்கொண்டதில் அங்கு சுமார் 360 கிலோ டீத்தூள் பதுக்கிவைக்கப் பட்டிருந்ததோடு அங்கிருந்த சரக்கு வாகனத்தில் 1150 கிலோ டீத்தூள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.

அப்போது குமாரசாமி காலனி பகுதியில் கலப்பட டீத்தூள் பதிக்க வைக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து ஆய்வு மேற்கொண்டதில் அங்கு சுமார் 360 கிலோ டீத்தூள் பதுக்கிவைக்கப் பட்டிருந்ததோடு அங்கிருந்த சரக்கு வாகனத்தில் 1150 கிலோ டீத்தூள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.