தொழில் முனைவோர் அமைப்பு கோவை கிளையின் சர்வதேச தொழில்முனைவோர் மாணவர் விருது

கோவை : படிக்கும்போதே தொழில் செய்து மாணவர்களுக்கு இடையே போட்டியை நடத்தி, விருது வழங்க முன்வந்துள்ளது தொழில் முனைவோர் அமைப்பு (Entrepreneur’s Organization).

கோவை : படிக்கும்போதே தொழில் செய்து மாணவர்களுக்கு இடையே போட்டியை நடத்தி, விருது வழங்க முன்வந்துள்ளது தொழில் முனைவோர் அமைப்பு (Entrepreneur’s Organization). 

சர்வதேச தொழில் முனையும் மாணவர் விருதுக்கு தேர்வு செய்யும் பணியை தொழில் முனைவோர் அமைப்பின் கோவை கிளை துவக்கியுள்ளது. முதல் கட்டமாக கோவை மண்டல அளவிலும், அடுத்தபடியாக சர்வதேச அளவில், தென் ஆப்பிரிக்கா நட்டிலும் இறுதி சுற்று போட்டிகள் நடக்கின்றன. 

41 நாடுகளில், 1700 போட்டியாளர்களை கொண்ட இந்த வாய்ப்பு, தொழில் முனையும் மாணவர்களுக்கு புதிய தொடர்புகளையும், தொழில் வளர்ச்சிக்கு தேவையான யுக்தியையும் அளிக்கும், என அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

இந்த அமைப்பின் கோவை கிளை தலைவர் ரஜினிகாந்த் விருது கமிட்டியின் தலைவர் சதிஷ்குமார் மற்றும் மார்கம் தலைவர் சுராஜ் சாந்தக்குமார் உள்ளிட்டோர் இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த அமைப்பு, உலகின் முன்னணி தொழில் முனைவோரை ஒருங்கிணைத்து, பயணத்தை தொடர உதவி வருகிறது, என தெரிவித்தனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...