திருப்பூர் மாவட்ட ஆட்சியராக விஜயகார்த்திகேயன் பொறுப்பேற்பு; பொது பிரச்சினைக்காக எந்நேரமும் அணுகலாம் என பேட்டி

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த கே.எஸ்.பழனிசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து தமிழ்நாடு நகரியல் பயிற்சி மைய இயக்குனராக இருந்த கே.விஜயகார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டராக இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.


திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த கே.எஸ்.பழனிசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து தமிழ்நாடு நகரியல் பயிற்சி மைய இயக்குனராக இருந்த கே.விஜயகார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டராக இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.



மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்துப் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தமிழக அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய விரைந்து பணியாற்றிடுவேன் எனவும் அதேபோல் பொதுமக்கள் தங்கள் பொதுப் பிரச்சனைக்காக எந்த நேரமும் தன்னை அணுகலாம் எனவும் பேட்டியளித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...