திருப்பூரில் தடைசெய்யப்பட்ட ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூர் : திருப்பூர் அரிசிக் கடை வீதியில் இன்று காலை சரக்கு வாகனத்தில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பாலித்தீன் பைகள் இறக்குவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் அரிசிக் கடை வீதியில் இன்று காலை சரக்கு வாகனத்தில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பாலித்தீன் பைகள் இறக்குவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. 



இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு பாபுலால் என்பவருக்கு சொந்தமான கடை உட்பட மூன்று கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டது தெரியவந்தது. 



இதனை அடுத்து சுமார் ஒரு டன் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ததற்காக அபராதமும் விதித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...