கோவை : உலக மஜ்ஜை நன்கொடையாளர் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலுமுள்ள நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ரத்தக் குருத்தணு நன்கொடையாக கொடுப்பது மற்றும் நோயாளிகளின் வாழ்க்கையில் ரத்த ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சையின் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று பேரணி நடத்தப்பட்டது.
கோவை : உலக மஜ்ஜை நன்கொடையாளர் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலுமுள்ள நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ரத்தக் குருத்தணு நன்கொடையாக கொடுப்பது மற்றும் நோயாளிகளின் வாழ்க்கையில் ரத்த ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சையின் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று பேரணி நடத்தப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரத்த கொடையாளர் தாத்திரியுடன் இணைந்து கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தலைமை அதிகாரி சுவாதி ரோகித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ரத்த மற்றும் ரத்த புற்றுநோய் புற்றுநோய்க்கான மேம்பாட்டு மையம் ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்ட பல்வேறு அமைப்புகள் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலூன் மற்றும் பதாகைகள் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரத்த கொடையாளர் தாத்திரியுடன் இணைந்து கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தலைமை அதிகாரி சுவாதி ரோகித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ரத்த மற்றும் ரத்த புற்றுநோய் புற்றுநோய்க்கான மேம்பாட்டு மையம் ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்ட பல்வேறு அமைப்புகள் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலூன் மற்றும் பதாகைகள் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.